ஆன்மிகம்

வீட்டில் பண‌ மழையாக பொழிய‌ தென்மேற்கு திசையில் இந்த பொருட்களை சேர்த்து இப்படி வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் பண‌ மழையாக பொழிய‌ தென்மேற்கு திசையில் இந்த பொருட்களை சேர்த்து இப்படி வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

இந்த தென்மேற்கு திசையை குபேர மூலை எனவும் அழைப்பார். இந்த மூலை எப்போதும் சுத்தமாகவும் வாசணை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அப்படி வாசணையாக இருக்க பச்சைக்கற்பூர்ம் , ஏலக்காய் , லவங்கம் போன்றவற்றை வையுங்கள்.

இந்த மூலை எந்த அளவு நறுமணமாக இருக்கிறதோ அதே போல் உங்கள் கடன் தீரும். உங்கள் வீட்டில் பணம் பெருகும்.

அடுத்து உங்கள் சமையலறையில் தென்மேற்கு திசையில் பச்சரிசி , ஊறுகாய் போன்ற மகாலக்ஷ்மி அமசம் பொருந்திய பொருட்களை வையுங்கள். பணம் சேரும்.

அடுத்து சிவப்பு நிற துணி ஒன்றில் ஐந்து ரூபாய் நாணயத்தை ஒரு முடிச்சாக கட்டி அதை உங்கள் உள்ளங்கையில் வைத்து பூஜை அறையில் உட்கார்ந்து உங்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக்கொள்ளுங்கள்.

பின்னர் இதை தென்மேற்கு மூலையில் அதை கட்டி தொங்க விடுங்கள். இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button