Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

வீட்டில் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் சேர இந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் சேர இந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

பணம் சேர பீரோவில் வைக்க வேண்டிய பொருட்கள்.

இந்த பரிகாரத்தை ஒரு முறை மாத்திரம் செய்தால் போதும். இதை நீங்கள் பௌர்ணமி தினத்தில் செய்ய வேண்டும்.

மாலையில் பூஜை அறையை சுத்தம் செய்து அதை விளக்கு ஏற்றி வையுங்கள். இந்த பரிகாரத்தை செய்ய தேவையான பொருட்கள் சதுர வடிவான பச்சை நிறத்துணி , மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் , மூன்று கராம்பு , ஒரு வசம்பு , ஒரு கரண்டி பச்சரிசி .

அதன் பின் உங்கள் வீட்டில் சந்திர ஒளி படக்கூடிய இடத்தில் உட்காருங்கள். பின்னர் பச்சை நிறத்துணியை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்து பகன் அதனுள் ஒரு ரூபாய் நாணயங்கள் மூன்று , மூன்று கராம்பு , ஒரு வசம்பு , ஒரு கரண்டி பச்சரிசி போன்றவற்றை வையுங்கள்.

பின் உங்கள் கையை தானம் கேட்கும் விதத்தில் வைத்துக்கொண்டு நிலவை பாரத்து சந்திர பகவானிடம் உங்கள் கடன் தீர வேண்டும் பணம் சேர வேண்டும் என்று ஐந்து நிமிடம் மனதார வேண்டிக்கொண்டால் உங்கள் கடன் தீரும்.

பின்னர் அதை ஒரு நூலால் கட்டி அதை பீரோவில் வையுங்கள். இதை ஒரு மாதம் வரை அப்படியே இருக்குமாறு வையுங்கள். நல்ல பலனை பெறுவீர்கள்

Related Articles

Back to top button