Uncategorized

வீட்டில் வறுமையே வராத அளவிற்கு பணம் சேர இந்த பொருட்களை இந்த இடத்தில் வைத்து இது போல் செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் வறுமையே வராத அளவிற்கு பணம் சேர இந்த பொருட்களை இந்த இடத்தில் வைத்து இது போல் செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

பணக்காரர்கள் பணம் சேர செய்யும் இரகசிய பரிகாரம்.

இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் மூன்று பொருட்களை வைத்து தான் செய்ய வேண்டும். இந்த மூன்று பொருட்களுக்கும் பணத்தை ஈர்க்க்கூடிய சக்தி உண்டு. ஏனெனில் இந்த மூன்று பொருட்களும் மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய பொருட்கள்.

கிராம்பு , ஏலக்காய் , சோம்பு இந்த மூன்று பொருட்களும் மகாலக்ஷ்மியின் அம்சம் நிறைந்தவை. நன்கு வாசணை நிறைந்த இடத்தில் மகாலக்ஷ்மி வந்து தங்குவார். இந்த மூன்று பொருட்களும் வாசணை நிறைந்த மசாலாப்பொருட்கள்.

முதலில் ஒரு சதுர வடிவிலான வெள்ளை நிற துணியொன்றை எடுத்து அதில் கராம்பு மூன்று , ஏலக்காய் மூன்று , சௌம்பு சிறிதளவு போன்றவற்றை வையுங்கள். பின் அதை முடிச்சாக கட்டி அதை உங்கள் வீட்டின் சமையலறையில் அல்து பணம் வைக்கும் பீரோவில் இதை வையுங்கள்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள். நல்ல பலனைப்பெறுவீர்கள். உங்கள் வீட்டில் பணம் பெருகும். பெருகும் பணமும் சிலவாகாமல் நிலைத்து நிற்கும்.

Related Articles

Back to top button