ஆன்மிகம்

மகா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் இந்த பொருட்களை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

மகா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் இந்த பொருட்களை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

மகாசிவராத்திரி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்.

மகாசிவராத்திரி அன்று சிவன் வழிபாட்டிற்கு கண்டிப்பாக இணைந்து கொள்ளுங்கள்.

மகாசிவராத்திரி அன்று வில்வம் இலை வைத்து பூஜை செய்யுங்கள். சிவன் படத்திற்கு அர்ச்சனை செய்த விபூதியை வாங்கி அதை சிவனுக்கு வைத்து அலங்காரம் செய்யுங்கள்.

அடுத்து விரலி மஞ்சள் வீட்டிற்கு வாங்கி வந்து அதை வைத்து சிவனுக்கு பூஜை செய்தால் உங்கள் வீட்டில் சண்டைகள் இருக்காது .

இந்த பொருட்களை வாங்கி வைத்தால் உங்கள் வீட்டில் பணம் சேரும்.

Related Articles

Back to top button