ஆன்மிகம்

பண வரவு மடமட என்று அதிகரிக்க இந்த இரண்டு பொருட்களைசமையல் அறையில் இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பண வரவு மடமட என்று அதிகரிக்க இந்த இரண்டு பொருட்களைசமையல் அறையில் இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

இந்த பரிகாரத்தை சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களை வைத்து தான் செய்ய வேண்டும். முதலாவது பொருள் சக்கரை .

முதலாவது கண்ணாடி குவனை ஒன்றில் வெள்ளைச்சக்கரை சிறிதளவு போட்டு வையுங்கள். இந்த வெள்ளைச்சக்கரையுடன் லவங்கம் பட்டையையும் சேர்த்து வையுங்கள். இந்த லவங்கம் பட்டையில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கிறது.

இந்த இரண்டு பொருட்களையும் சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வையுங்கள். ஆனால் சமையலறையில் மட்டும் தான் வைக்க வேண்டும்.

இந்த இரண்டு பொருட்களும் மகாலக்ஷ்மியின் அம்சம் நிறைந்த பொருட்களாகும். இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்து இருந்தால் உங்கள் வீட்டிலுள்ள எதிர் மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கி விடும்.

இதை எந்த நாளில் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் இதை மதியம் ஒன்று பதினைந்து தொடக்கம் இரண்டு பதினைந்து வரையும் , இரவு எட்டு பதினைந்து தொடக்கம் ஒன்பது பதினைந்து வரைக்குள் செய்யுங்கள்.

இதை சக்கரையின் நிறம் மாற்றமடையும் போது மாற்றலாம். இதில் பயன்படுத்தியவற்றை கால் படாத இடத்தில் தூக்கி எறிந்து விட்டு புதிய பொருட்களை பயன்படுத்துங்கள்.

இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாகும். பணக்குறைவே இருக்காது.

Related Articles

Back to top button