ஆன்மிகம்

நாளை மஹா சிவராத்திரி அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி கோவிலுக்கு தானமாக கொடுத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நாளை மஹா சிவராத்திரி அன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி கோவிலுக்கு தானமாக கொடுத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

மஹா சிவராத்திரி அன்று இந்த ஒரு பொருளை வாங்கி கொடுங்கள் உங்களுக்கு வற்றாத செல்வம் கிடைக்கும்.

மஹா சிவராத்திரி வாழ்க்கையில் வெற்றி தரும் சக்தி கொண்ட இராத்திரி ஆகும் இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலனை பெறுவீர்கள்.

இந்த நாளில் நீங்கள் இந்த ஒரு பொருளை கோவிலுக்கு வாங்கி கொடுப்பதால் அந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

இந்த நாளில் நீங்கள் நான்கு கால பூஜைகளிலும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இந்த நாளில் நீங்கள் வாங்கி கொடுக்க வேண்டியது வில்வம் இலை ஆகும்.

யாரெல்லாம் உங்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை எதிர் நொக்குகிறார்களோ அவர்கள் இந்த வில்வம் இலையை கோவிலுக்கு வாங்கி கொடுங்கள். இந்த ஒரு பொருளை நீங்கள் வாங்கி கொடுப்பதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Back to top button