ஆன்மிகம்

பணம் மலை போல சேர ஏலக்காயினை இந்த இடத்தில் வைத்து இந்த மந்திரத்தை சொல்லி இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் மலை போல சேர ஏலக்காயினை இந்த இடத்தில் வைத்து இந்த மந்திரத்தை சொல்லி இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணவரவு உங்களை தேடி வர இதை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்ய மூன்று ஏலக்காய்கள் போதும். இதை வைத்து இவ்வாறு செய்தால் கோடிக்கணக்கில் பண வரவு அதிகமாகும். இதை முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

இதை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் செய்யுங்கள். இதை பதினொரு நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். இதை குளித்து சுத்தமாக செய்யுங்கள்.

முதலில் ஏலக்காய் . இந்த ஏலக்காய்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக உண்டு. இந்த மூன்று ஏலக்காய்களை எடுங்கள். பின்னர் வடக்கு திசை பார்த்து உட்காருங்கள். இந்த ஏலக்காய்களை உங்கள் வலது கைகளில் இறுக்கி மூடி வையுங்கள்.

பின்னர் அப்படியே இருந்தவாறு “ஓம் ஸ்றீம் லஷ்மி குபேராய நமஹ ” என்று நூற்றி எட்டு முறை சொல்லுங்கள். இந்த மந்திரத்திற்கு பண்த்தை ஈர்க்கும் சக்தி அதிகமாகவே இருக்கிறது.

இதை நீங்கள் தனிமையில் இருந்து செய்யுங்கள். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள். பணம் உங்களை தேடி வரும்.

Related Articles

Back to top button