Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

மகா சிவராத்திரி அன்று கோடீஸ்வர ஜோகத்தை பெறவும் பணக்கஷ்டம் நீங்கவும் இந்த பூவினை வைத்து இந்த மந்திரத்தை சொல்லி இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

மகா சிவராத்திரி அன்று கோடீஸ்வர ஜோகத்தை பெறவும் பணக்கஷ்டம் நீங்கவும் இந்த பூவினை வைத்து இந்த மந்திரத்தை சொல்லி இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

சிவபெருமானை வணங்குபவர்களுக்கு துன்பம் கஷ்டம் எதுவும் ஏற்படாது. இந்த ஒரு மந்திரத்தை சொல்லி வழிபட்டால் உங்களுக்கு கோடீஸ்வர ஜோகம் உண்டாகும்.

நீங்கள் தினமும் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வந்தால் உங்கள் வீட்டில் பணக்குறைவு இருக்காது. அதே போல் இந்த சிவராத்திரி நாள் வெள்ளிக்கிழமையில் வருவதால் இந்த நாளில் ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.

இந்த நாளில் வில்வம் இலை , மகாலக்ஷ்மியின் அம்சமான மல்லிகை பூவையும் சிவனுக்கு வழங்குங்கள். இந்த ஒரு வரி மந்திரத்தை நூற்று எட்டு தடவை ஒலிப்பதால் உங்கள் வாழிக்கையே மாறி விடும்.

நீங்கள் சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகள் இருக்கிறது. அந்த பூஜைகளில் நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்.

இந்த நாளில் மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று அல்லது வீட்டின் பூஜை அறையில் கோலம் போட்டு விளக்கு ஏற்றி பின்னர் இந்த மந்திரத்தை கூறுங்கள்.

சிவனுடைய சிலைக்கு முன்பாக உட்கார்ந்து “சிவ சிவ வசி வசி கோடீஸ்வர ஜோகம் தர வர வர ஸ்வாஹா” என்ற மந்திரத்தை ஓதுங்கள். இந்த மந்திரத்தை தவறாமல் சொல்லுங்கள் . உங்கள் வீட்டில் மகாலக்ஷ்மி வந்து தங்குவார்.

இந்த மகாசிவராத்திரி அன்று இந்த பூஜையை செய்து நல்ல பலனை பெறுவீர்கள். பணக்குறைவே இருக்காது. வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்கும்.

Related Articles

Back to top button