Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

மணிபிளான்ட் செடி வீட்டில் இருந்து பணக்கஷ்டம் ஏற்படுகின்றதா? அப்படி என்றால் மணிபிபான்ட் செடி அடியில் இந்த பொருட்களை மறைத்து வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

மணிபிளான்ட் செடி வீட்டில் இருந்து பணக்கஷ்டம் ஏற்படுகின்றதா? அப்படி என்றால் மணிபிபான்ட் செடி அடியில் இந்த பொருட்களை மறைத்து வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

இந்த ஒரு பொருளை மணிபிளாண்ட் செடியின் அடிப்பகுதியில் புதைத்து வைத்து பாருங்கள்.பணக்குறைவே வராது.

உங்கள் வீட்டில் நெர்மறை ஆற்றல் அதிகரிப்பதற்காகவும் செல்வ செளிப்பு அதிகரிப்பதற்காகவும் நிறைய விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வருகின்றோம்.

அதே போலதான் மணிபிளாண்ட் செடியை எங்க வைக்க வேண்டும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை முதலில் கவனியுங்கள்.பண ஈர்ப்பு செடிகளில் சில இருக்கின்றது.

அதில் துளசி, வெற்றிலை, கற்றாளை, மல்லிகை, செம்பருத்தி பொன்ற செடிகள் உள்ளன அதில் மணிபிளாண்டும் ஒன்றாகும்.

பொதுவாக மணிபிளாண்ட் செடியை வளர்க்கும்போது சில தவறுகளை செய்கின்றோம்.

அது என்னவென்றால் உங்கள் வீட்டில் மண் நிலத்தில் வைக்கப்பட்ட மணிபிளாண்ட் செடியை நலத்திலையே படர விடக்கூடாது.

அதை கயிறு கட்டியோ அல்லது தடி நட்டோ அந்த செடியை மேல் நோக்கியே படரவிட வேண்டும்.

அடுத்ததாக இந்த செடியை கவனிக்காமல் விட்டால் மணிபிளாண்ட் இலைகள் வாடி கருகி போய்விடும். உங்கள் வீட்டிலுள்ள பண நிலவரமும் அப்படியே கருகிப்போய்விடும்.

செடியை பார்த்து பார்த்து பழுத்த இலைகளை பிடுங்கி வீசிவிட வேண்டும். இந்த செடியை படுக்கை அறையில் வைக்த்தால் இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்து.

இந்த மணிபிளாண்ட் செடியை எங்க வைத்தாலும் அதற்கு அடியில் ஐந்த ரூபாய் நாணயககுற்றி ஒன்றை மறைத்து வைக்க வேண்டும்

தண்ணீர் ஊற்றிய கண்ணாடிக்கவளையில் வைக்கப்பட்ட மணிபிளாண்ட் செடிக்கு அடியில் நாணயககுற்றி போடக்கூடாது.

மண்ணிற்குள் புதைக்கப்பட்ட மணிபிளாண்ட் செடிக்கு மாத்திரமே அப்படி செய்ய வேண்டும்.

இதை சூரியன் மறைய முன் செய்தால் நன்று இப்படி செய்யுங்கள் உங்களுக்கு ஒருபோதும் பணகஷ்டம் வராது நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

Related Articles

Back to top button