Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் காணாமல் பச்சைகற்பூரத்தை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேரும்.

ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் காணாமல் பச்சைகற்பூரத்தை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேரும்.

புயல் போல பணவரவை அதிகப்படுத்த இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் செல்வ மழை பொழிய இந்த ஒரு பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்தில் இந்த நேரத்தில் உங்கள் வீட்டிலிருக்கும் உண்டியலில் ஒரு ரூபாய் பணத்தை போட்டால் கூட உங்களுக்கு பணவரவு அதிகப்படும்.

நீங்கள் இதை குளிகை நேரத்தில் செய்ய வேண்டும். முதலில் ஒரு மண் உண்டியலை வாங்கி வையுங்கள்.

பின்பு குளிகை நேரத்தில் அந்த உண்டியலில் பச்சைக்கற்பூரம் சிறிதளவு போடுங்கள்.

பின்பு நீங்கள் ஒரு ரூபாய் நாணயத்தையாவது போடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வாருங்கள்.

பின்னர் உண்டியல் நிரம்பியவுடன் அந்த உண்டியலிலுள்ள பணத்தில் பாதி பகுதியை தானதர்மம் பண்ணுவதற்கு பயன்படுத்தினால் நீங்கள் நல்ல பலனை பெறுவீர்கள். இவ்வுறு செய்வதால் பணம் மேலும் மேலும் அதிகமாகும்.

இதை அஷ்டமி , நவமி , கரிநாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் குளிகை நேரத்தில செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்த பின் உங்கள் உழைப்பிற்கான ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். பணம் பெருகும்.

Related Articles

Back to top button