Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்

பணம் மலை போல சேரவும் கோடி கடனும் காணாமல் போகவும் கல் உப்பினை வீட்டில் இந்த மூலையில் வைத்து இது போல் செய்தால் மகா லட்சுமியின் பார்வை உங்கள் வீட்டின் மேல் விழும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் மலை போல சேரவும் கோடி கடனும் காணாமல் போகவும் கல் உப்பினை வீட்டில் இந்த மூலையில் வைத்து இது போல் செய்தால் மகா லட்சுமியின் பார்வை உங்கள் வீட்டின் மேல் விழும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

செல்வ மழை பொழிய இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை மாலக்ஷ்மியின் அம்சமான கல்லுப்பை வைத்து தான் செய்ய வேண்டும். அதனால் தான் நம் முன்னோர் உப்பை குறையாமல் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த உப்பை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் போட்டு குளித்தால் உங்கள் உடலில் இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கும். அதே போல் உப்பை வீடு துடைக்கும் தண்ணீரில் போட்டு துடைத்தால் வீட்டில் இருக்கும் துர்சக்திகளும் அகன்று போகும்.

இந்த பரிகாரத்தையும் உப்பை வைத்து தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை வாஸ்து குறைபாட்டை நீக்கி பணத்தை பெருக்க இதை செய்யுங்கள்.

முதலாவது ஒரு பித்தளை அல்லது கண்ணாடிக்குவளை ஒன்றை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி வையுங்கள். பின் அதனுடன் கல்லுப்பையும் கலந்து வையுங்கள். பின்னர் தென் மேற்கு மூலையில் வையுங்கள்.

இதை இதில் கலந்த நீரின் நிறம் மாறியவுடன் மாற்றுங்கள். பயன் படுத்திய தண்ணீரை கால் படாத இடத்தில் அல்லது செடிகளில் ஊற்றுங்கள்.

இப்படி வைப்பதால் வீட்டிலுள்ள எதிர் மறை சக்திகளை இது இழுத்துக்கொள்ளும். வாஸ்து குறைவுகளை நிறைவு செய்யும். பணப்பிரச்சினையை இல்லாமல் செய்யும்.

Related Articles

Back to top button