ஆன்மிகம்

வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்க வாசம் 3 ஏலக்காயினை வைத்து 16 நாட்கள் இப்படி செய்தால் போதும் வாசலில் நிற்கும் மகாலட்சுமி வீட்டிற்குள் வந்து விடுவாள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்க வாசம் 3 ஏலக்காயினை வைத்து 16 நாட்கள் இப்படி செய்தால் போதும் வாசலில் நிற்கும் மகாலட்சுமி வீட்டிற்குள் வந்து விடுவாள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கட்டுக்கடங்காத அளவிற்கு பணவரவு உங்களைத்தேடி வர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலனைப்பெறுவீர்கள். இந்த பரிகாரத்தின் மூலம் உங்கள் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து விடும். இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யுங்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இதை தொடர்ந்து பதினொரு நாட்கள் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு ஏலக்காய் மூன்று முக்கியமாக தேவை. இந்த பரிகாரத்திற்கு நல்ல சுத்தமான ஏலக்காய்களை தேர்ந்தெடுங்கள்.

இந்த ஏலக்காய்க்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாகவே இருக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று ஏலக்காய் வீதம் பதினொயு நாளைக்கு முப்பத்து மூன்று ஏலக்காய்கள் தேவை.

நீங்கள் வடக்கு திசை நோக்கி உட்காருங்கள். தரையில் உட்காரும் போது மனை அல்லது பாய் விரித்து உட்காருங்கள். வயதானவர்களாக இருந்தால் நீங்கள் கதிரையில் உட்காரலாம்.

பின்னர் உங்கள் உள்ளங்கைகளில் மூன்று ஏலக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஓம் பறீம் லக்ஷ்மி குபேராய நமஹ என்ற மந்திரத்தை நூற்று எட்டுத்தடவை சொல்லுங்கள்.

இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லும் போது உங்கள் முழு சிந்தனையும் முழு கவனமும் மகாலக்ஷ்மி தாயார் மீது இருக்க வேண்டும்.

இதை நீங்கள் தனிமையில் இருந்து செய்யுங்கள். தினமும் புதிய ஏலக்காய்களை பயன்படுத்துங்கள். தினமும் பயன்படுத்திய ஏலக்காய்களை ஒரு பேணியில் போட்டு வையுங்கள்.

பின்னர் பதினொராவது நாள் எல்லா ஏலக்காய்களையும் ஒரு பச்சை நிற துண் ஒன்றில் கட்டுங்கள்.

பின்னர் அந்த மூட்டையை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். மூன்று மாதங்களின் பின்னர் அதை வெளியில் எடுத்து கால் படாத இடத்தில் தூக்கி வீசுங்கள். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button