Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கழுத்தை நெரிக்கும் கடன் தீர பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் கோடி கோடியாய் கடன் இருந்தாலும் காணாமல் போகும்.

கழுத்தை நெரிக்கும் கடன் தீர பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் கோடி கோடியாய் கடன் இருந்தாலும் காணாமல் போகும்.

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

பசு மாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக வழங்கினால் உங்கள் கடன் தீரும்.

இந்த பரிகாரத்தை பாசிப்பருப்பை வைத்து தான் செய்ய வேண்டும். தினமும் இரவு நித்திரைக்கு செல்ல முன் ஒரு கைப்பிடி பாசிப்பருப்பையும் , ஒரு கைப்பிடி வெல்லத்தையும் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி வையுங்கள்.

மறுநாள் நன்றாக நீரில் ஊறி இருக்கும். அதை அப்படியே எடுத்து உங்கள் கையினால் பசுமாட்டிற்கு கொடுங்கள். இதை எந்த நாளில் வேண்டுமென்றாலும் வழங்கலாம்.

பின்பு பாசிப்பருப்பை புதன் கிழமைகளில் கோவிலில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்குங்கள்.

இப்படி செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணக்குறைவே இருக்காது. உங்கள் கடன் எல்லாம் உடனே தீர்ந்து விடும்.

Related Articles

Back to top button