ஆன்மிகம்

வீட்டில் நீங்கள் போதும் போதும் சொல்றளவுக்கு பணம் சேர வசம்பினை கிழக்கு திசையில் வைத்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் நீங்கள் போதும் போதும் சொல்றளவுக்கு பணம் சேர வசம்பினை கிழக்கு திசையில் வைத்து இப்படி விளக்கு ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

தீராத கடன் தீர இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

உங்கள் வீட்டில் கடன் பிரச்சினைகள் அதிகமானால் இந்த தீபத்தை ஏற்றுங்கள். இந்த தீபத்தை ஏற்றுவதால் உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

இந்த தீபத்தை வசம்பு தீபம் எனலாம். இந்த தீபத்தை வசம்பை வைத்து செய்வதால் வசம்பு தீபம் என அழைக்கப்படும்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு அகழ் விளக்கு , ஒரு வசம்பு , வேப்பெண்ணை , ஆறு நெல்லி விதைகள் போன்ற பொருட்களை வைத்து தான் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை பூஜை அறையில் வைத்து ஏற்றக்கூடாது.

முதலில் அகழ் விளக்கினுள் வேப்பெண்ணையை ஊற்றுங்கள். பின்னர் ஆறு நெல்லி விதைகளை அதனுள் போடுங்கள். பின்னர் வசம்பை எடுத்து பெடியாக்கி அதனுள் சிறிதளவு சேருங்கள்.

பின்னர் அதில் பஞ்சுத்திரி வைத்து தீபத்தை ஏற்றுங்கள். இந்த தீபம் தொடர்ந்து மூன்று மணித்தியாலங்கள் எரியுமாறு வைக்க வேண்டும்.

பின் இதை தென்மேற்கு திசையில் வைத்து கிழக்கு முகமாக இருக்குமாறு வைத்து இந்த விளக்கை ஏற்றுங்கள்.

ஏற்றிய பின் இதற்கு அருகில் உட்கார்ந்து உங்கள் பிரச்சினைகள் எல்லாம் முடிவிற்கு வர வேண்டும் என்று ஏற்றுங்கள்.

இந்த விளக்கை வாரத்தில் வெள்ளி , செவ்வாய் , புதன் கிழமைகளில் ஏற்றலாம். இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். இதை தொடர்ந்து ஏறறி வந்தால் நல்ல பலனை பெறுவீரகள்.

Related Articles

Back to top button