ஆன்மிகம்

உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்க விளக்கு ஏற்றும் போதும் விளக்கின் அடியில் இந்த ஒரு பொருளை வைத்து ஏற்றினால் பணம் மலை போல சேரும்

உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்க விளக்கு ஏற்றும் போதும் விளக்கின் அடியில் இந்த ஒரு பொருளை வைத்து ஏற்றினால் பணம் மலை போல சேரும்

தினமும் இந்த பொருட்களை விளக்கிற்கு அடியில் வைத்து விளக்கு ஏற்றுங்கள்.

இவ்வாறு இந்த ஒரு பொருளை விளக்கிற்கு அடியில் வைத்து ஏற்றுவதால் பணவரவு அதிகமாகும். சுக்கிர பகவானுடைய அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

பூஜை அறையை சுத்தம் செய்த பின்னர் விளக்கு வைக்கும் இடத்தையும் நன்கு சுத்தம் செய்து பின்னர் இந்த இடத்தில் கோலம் ஒன்றை போடுங்கள்.

கோலம் போடுவதற்கு வீட்டில் தயாரித்த பச்சரிசி மாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். பின்னர் அதன் மேல் மணை ஒன்று வைத்து அல்லது பித்தளையிலான தட்டு ஒன்றை வையுங்கள்.

பின்னர் அந்த தட்டின் மேல் மஞ்சள், குங்குமம் வைத்து பின் அந்த தட்டில் அட்சதையை வையுங்கள்.

பின்னர் விளக்கை நன்கு சுத்தம் செய்து அதையும் மஞ்சள் , குங்குமத்தினால் அலங்கரியுங்கள். பின்னர் அந்த தட்டின் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வையுங்கள். பின்னர் அதன் மேல் விளக்கை வைத்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கை ஏற்றுங்கள்.

பின்னர் இந்த விளக்கின் கீழ் வைத்த ஐந்து ரூபாயை வாரம் வாரம் மாற்றுதல் வேண்டும். ஒவ்வொரு வாரமும் மாற்றிய நாணயங்களை மாத முடிவில் கோவில் உண்டியலில் போடுங்கள்.

இதை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல பலனைப்பெறுவீர்கள்.

Related Articles

Back to top button