ஆன்மிகம்

கழுத்தை நெரிக்கும் கடனும் 90 நாட்களில் காணாமல் போக தென்மேற்கு மூலையில் இந்த பொருளை வைத்து இப்படி செய்தால் போதும் கோடி கோடியாய் கடன் இருந்தாலும் காணாமல் போகும்.

கழுத்தை நெரிக்கும் கடனும் 90 நாட்களில் காணாமல் போக தென்மேற்கு மூலையில் இந்த பொருளை வைத்து இப்படி செய்தால் போதும் கோடி கோடியாய் கடன் இருந்தாலும் காணாமல் போகும்.

தொன்னூறு நாட்களில் கடன் தீர இந்த ஒரு பொருளை மாத்திரம் வையுங்கள்.

பொதுவாக ஒரு வீடு செல்வ செழிப்போடு சந்தோசமாக இருப்பதற்கும் அல்லது வறுமையில் வாடி கடன் சுமையோடு இருப்பதும் அந்த வீட்டின் வாஸ்து சாத்திரம் தான்.

வாஸ்து சாஸ்திரம் இருக்கும் வீட்டில் வாழ்வ்தால் தான் வீட்டில் சந்தோஷம் , நிம்மதி நிலைத்திருக்கும். இவ்வாறு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டுமானால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

பொதுவாகவே தென்மேற்கு திசை என்றாலே அது நேர்மறை ஆற்றலை இழுக்கும் சக்தி கொண்ட மூலை ஆகும். இதை குபேர மூலை என்று கூட அழைக்கலாம்.

இந்த மூலை எப்போதும் சுத்தமாகவே இருக்க வேண்டும். பின் தென்மேற்குத்திசை எப்போதுமே நறுமணத்துடன் இருக்க வேண்டும்.

அப்படி நறுமணத்துடன் இருக்க வேண்டுமானால் இதை செய்யுங்கள். இதற்கு தேவையான பொருட்கள் மூன்று ஏலக்காய் , பச்சைக்கற்பூரம் , கராம்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை என்றாலும் இப்படி வையுங்கள்.

முதலில் இவற்றில் ஒரு பொருளை அல்லது மூன்று பொருட்களையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தென்மேற்கு மூலையில் வையுங்கள்.

இவற்றை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதே போல் உங்கள் சமையலறையிலும் தென்மேற்கு மூலையில் பச்சை அரிசி , ஊறுகாய் போன்ற மகாலக்ஷ்மி அம்சம் பெருந்திய பொருட்களை வையுங்கள். இப்படி வைத்தால் உங்கள் வீட்டிலிருக்கும் நேர்மறை ஆற்றல்களை அது இழுத்துக்கொள்ளும்.

அடுத்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். இதற்கு முதலில் ஒரு சிறிய சிவப்பு நிற துணி ஒன்றை எடுத்து அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை கட்டி உங்கள் உள்ளங்கையில் வைத்து உங்கள் குல தெய்வத்தையும் உங்கள் இஷ்ட தெய்வத்தையும் நினைத்து உங்கள் தீராத பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று பிராத்தியுங்கள்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். பணம் சேரும். பிரச்சினைகள் அனைத்தும் அழிந்து போகும்.

Related Articles

Back to top button