Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

வீட்டில் பண வரவு அதிகரிக்க பீரோவில் யாருக்கும் தெரியாமல் இந்த மூன்று பொருட்களை இப்படி செய்து வைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த மூன்று பொர்ட்களையும் சேர்த்து உங்கள் வீட்டு பீரோவில் வைத்தால் நீங்கள் கோடீஸ்வரராக மாறலாம்.

உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் மூன்று பொருட்களை வைத்து நீங்கள் பணக்காரராக மாறலாம் என்றால் எவ்வளவு நலமாயிருக்கும்.

உண்மை தான் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் மூன்று பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள் நீங்களும் சீக்கிரத்தில் பணக்காரராக மாறலாம்.

சோம்பு , கராம்பு , ஏலக்காய் போன்ற வாசணை நிறைந்த மூன்று பொருட்களையும் வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த மூன்று பொருட்களும் அதிக வாசணையை உடைய பொருட்களாக இருப்பதால் அந்த இடத்தில் மகாலக்ஷ்மி குடியிருப்பார்.

இந்த பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. இதற்கு தேவையான பொருட்கள் மூன்று ஏலக்காய் , சிறிதளவு சோம்பு , மூன்று கராம்பு , ஒரு சதுர வடிவிலான வெள்ளை நிறத்துணி போன்ற பொருட்கள் தேவை.

முதலில் ஒரு சதுர வடிவிலான வெள்ளை நிற துணி ஒன்றில் கராம்பு , ஏலக்காய் , சோம்பு போன்றவற்றை வைத்து இறுக்கமாக சுற்றிக்கட்டுங்கள்.

இதை உங்கள் வீட்டு சமையலறையிலும் பீரோவிலும் வையுங்கள். இந்த இரண்டு இடங்களிலும் வைத்தால் நல்ல பலனைப்பெறுவீர்கள். நீங்கள் சீக்கிரமாக பணக்காரராக மாறலாம்.

Related Articles

Back to top button