Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா? பர்சில் பணம் வைக்க இடம் இல்லாத அளவிற்கு பர்சில் பணம் நிறைய இந்த செடியின் வேரை பர்சில் வைத்தால் போதும் வாழ்நாள் முழுவதும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாதா?
பர்சில் பணம் வைக்க இடம் இல்லாத அளவிற்கு பர்சில் பணம் நிறைய இந்த செடியின் வேரை பர்சில் வைத்தால் போதும் வாழ்நாள் முழுவதும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

அப்படியானால் இந்த இரண்டு பொருட்களை எப்பொழுதும் பர்சில் இருக்கும் படி பார்த்துக் கொண்டாலே போதும்.

நீங்களும் பணக்காரராக மாற இந்த ஒரு பொருளை உங்கள் பணப்பையில் வையுங்கள். இதை உங்கள் பணப்பையில் வைப்பதால் உங்கள் பணப்பையில் பணம் குறைவின்றி கிடைக்கும். அதி சீக்கிரத்தில் நீங்கள் கோடீஸ்வரராக மாறலாம்.

ஒரு சில பணக்காரரை பார்த்தீர்களானால் அவர்களுடைய பணப்பையில் கீழ் நெல்லியின் வேரை வைத்திருப்பார்கள்.

ஏனெனில் இந்த செடியின் வேரிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. இதை பணத்தை ஈர்க்கும் காந்தம் எனவும் அழைப்பார். இது மகாலக்ஷ்மியின் மொத்த அம்சத்தையும் கொண்டுள்ளது.

இப்படியான இந்த செடியின் வேரை உங்களுடைய பணப்பையில் இந்த மறையில் வைப்பதால் பணம் அதிகமாகும். இந்த செடியை நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே பிடுங்க வேண்டும்.

நீங்கள் ஞாயிற்றுக்கிழமை நித்திரை விட்டு எழுந்த குளித்த பின்பு தான் இந்த செடியை பிடுங்க வேண்டும்.

இந்த செடியை பிடுங்க முன் இதன் மேல் சிறிதளவு மஞ்சள் கரைத்த நீரை தெளியுங்கள். பின்னரே இந்த செடியை பிடுங்க வேண்டும். பின்னர் இதை சுத்தமான நீரினால் நன்கு கழுவி எடுங்கள்.

பின்னர் அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீப ஆராதனை காட்டுங்கள். பின் அதின் வேரை மட்டும் வெட்டி உங்கள் பணப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த வேர் இருக்கும் இடத்தில் பணத்திற்கு குறைவே இருக்காது. இப்படியான வேரை உங்கள் பணப்பையில் வைப்பதால் உங்கள் பணப்பையில் பணம் குறைவின்றி இருக்கும்.

இந்த வேரை உங்கள் பணப்பையில் வைக்கும் முழு நம்பிக்கையுடன் வையுங்கள். நல்ல பலனைப்பெறுவீர்கள்.

Related Articles

Back to top button