ஆன்மிகம்

கடன் தீர்ந்து செல்வம் சேரவும் பணம் கையை விட்டு போகாமல் இருக்கவும் சமையல் அறையில் உள்ள இந்த பொருளை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கடன் தீர்ந்து செல்வம் சேரவும் பணம் கையை விட்டு போகாமல் இருக்கவும் சமையல் அறையில் உள்ள இந்த பொருளை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

 

உங்கள் வீட்டில் பணம் சேரவும் , இருக்கின்ற பணம் கையை விட்டு போகாமல் இருக்க இதை செய்யுங்கள்.

 

உங்கள் வீட்டில் பணம் சேரவும் இருக்கிற பணம் கை விட்டுப்போகாமல் இருக்கவும் இதை செய்யுங்கள். இது மிகவும் எளிமையான பரிகாரம் . இதை உங்கள் வீட்டின் சமையலறையில் இருக்கும் ஒரு எளிமையான பொருளை வைத்து தான் செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஒன்றை ஏற்றி வையுங்கள். பின்னர் கட்டாயம் உங்கள் வீட்டின் பூஜை அறையில் பஞ்சபாத்திரம் இருக்க வேண்டும். அந்த பஞ்சபாத்திரத்தில் ஒரு ஏலக்காயை பிய்த்து போடுங்கள்.

இப்படி
மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய இந்த ஏலக்காயை உங்கள் வீட்டின் பூஜை அறையிலிருக்கும் பஞ்சபாத்திரத்தில் வைப்பதால் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவே இருக்காது. வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும். செல்வசெழிப்புடன் வாழலாம்.

இப்படி நீங்கள் செய்யும் போது உங்கள் வீட்டில் பணம் சேரும் என்று நம்பிக்கையுடன் செய்யுங்கள். மிக விரைவில் நீங்களும் பணக்காரராக மாறலாம். முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

Related Articles

Back to top button