Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கடன் தீர்ந்து வீட்டில் பணம் சேர கோவிலுக்கு சென்று இப்படி விளக்கு ஏற்றினால் கோடி கடனும் தீர்ந்து பணம் மலை போல சேரும்

கடன் தீர்ந்து வீட்டில் பணம் சேர
கோவிலுக்கு சென்று இப்படி விளக்கு ஏற்றினால் கோடி கடனும் தீர்ந்து பணம் மலை போல சேரும்

உங்களுக்கு அதிக கடன் பிரச்சினைகள் இருந்தாலும் , பணத்திற்கு குறைவு இருந்தாலும் , வீட்டில் பிரச்சினைகள் , சண்டைகள் அடிக்கடி ஏற்படுகிறது என்றால் நீங்கள் இந்த கோவிலுக்கு சென்று இப்படி விளக்கு ஏற்றி வையுங்கள். உங்கள் அனைத்து கஷ்டங்களும் தீரும்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வந்தாலே போதும் உங்கள் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த நாளில் நீங்கள் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை மனதார நினைத்துக்கொண்டு இரண்டு அகழ் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றி வையுங்கள்.

பின்னர் முருகப்பெருமானுடைய கோவிலை மூன்று தடவை வலம் வாருங்கள். அப்படி வலம் வரும் போது உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

அப்படி செய்யும் போது உங்களால் முடிந்தால் இதை செய்யுங்கள். அது என்னவென்றால் உங்களால் முடிந்த ஏதாவது ஒரு நெய்வேதியத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்தால் நல்லது.

இப்படி மனதார செய்தால் உங்கள் வீட்டில் நிம்மதி , சந்தோஷம் நிலைத்திருக்கும். உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

Related Articles

Back to top button