ஆன்மிகம்

பிரியாணி இலையில் இதை மட்டும் எழுதி உங்கள் பணப்பையில் வைத்தால் லட்சுமிதேவியின் பார்வை உங்கள் மீது விழும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பிரியாணி இலையில் இதை மட்டும் எழுதி உங்கள் பணப்பையில் வைத்தால் லட்சுமிதேவியின் பார்வை உங்கள் மீது விழும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து , கடன் தீர இப்படி செய்யுங்கள். இப்படி இந்த இலையில் இதை எழுதி வைப்பதால் உங்கள் பணப்பையில் பணம் குறைவின்றி இருக்கும்.

இதற்கு தேவையான பொருட்கள் முதலில் ஒரு பிரியாணி இலை , ஒரு நீல நிறப்பேனை போன்றவை மாத்திரமே வேண்டும்.

முதலில் ஒரு கிழியலும் இல்லாத ஒரு பிரியாணி இலையை எடுத்துக்கெள்ளுங்கள்.

இந்த பிரியாணி இலையை எடுத்து நீங்கள் கிழக்கு பார்த்தவாறு உட்காரந்து ” பறீம் “என்ற ஒரு எழுத்தை மாத்திரம் எழுதுங்கள். இந்த பறீம் என்ற சொல் மகாலக்ஷ்மியின் மந்திரமாகும்.

இந்த சொல்லை எழுதி உங்கள் பணப்பையில் வைத்தால் போதும் உங்கள் அனைத்துப்பிரச்சினைகளும் தீர்ந்து விடும். உங்கள் வீட்டில் பணம் சேரும்

இதை நீங்கள் உங்கள் சமையலறையில் வைத்தால் உங்களுக்கு சாப்பாட்டிற்கு குறைவே இருக்காது.

இந்த இலை கிழிந்தால் அல்லது பழுதடைந்தால் இதை மாற்றலாம். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனைப்பெறுவீர்கள்

Related Articles

Back to top button