ஆன்மிகம்

அட்சய திருதி அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் இந்த பொருட்களை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

அட்சய திருதி அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் இந்த பொருட்களை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் மலை போல் சேர அட்சய திருதி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்.

உங்கள் வீட்டில் இந்த பொருட்களை வாங்கி வைப்பதால் உங்கள் வீட்டில் பணம் மலை போல் குவியும் .

இந்த பொருட்களை அட்சய தகருதி அன்று வாங்கி வைக்க வேண்டும். இதை இந்த வருடம் நீங்கள் செய்தால் அடுத்த வருடம் அட்சய திருதி அன்று உங்கள் கைகளில் பணம் குவிந்து காணப்படும்.

இந்த பொருட்களை உங்கள் வீட்டில் வாங்கி வைப்பதால் உங்கள் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.

அதிஷ்டம் உண்டாகும். பொதுவாகவே அட்சய திருதி அன்று நீங்கள் ஒரு கிராம் தங்கத்தை வாங்கினாலே உங்கள் வீட்டில் தங்கம் நிரம்பி வழியும் என்பது ஆனைவருடைய ஐதீகம்.

அப்படி இந்த வருடம் உங்களால் தங்கம் வாங்க முடியவில்லை என்றால் இந்த பொருட்களை வாங்கி வையுங்கள்.

அடுத்த வருடம் அட்சய திருதி அன்று நீங்கள் தங்கம் , வெள்ளி அனைத்தும் வாங்குவீர்கள். அந்த அளவிற்கு இந்த பொருட்களுக்கு சக்தி உண்டு.

அட்சய திருதி அன்று காலை எட்டு ஐம்பத்தாறு முதல் பத்து முப்பத்தேழு வரையும் மதியம் பன்னிரண்டு பதினெட்டு முதல் ஒன்று ஐம்பத்தொன்பது வரையும் நல்ல நேரமாக காணப்படுகின்றது.

இந்த நேரத்தில் தான் அநத பொருட்களை வாங்க வேண்டும். இந்த நாளில் உங்கள் வீட்டில் செல்வம் பெருக நீங்க்ள வாங்க வேண்டிய பொருட்கள் என்னவென்றால் பச்சரிசி , வெல்லம் , கல்லுப்பு ஆகும். இந்த நாளில் வெல்லம் வாங்கி வைப்பதால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

பச்சரிசி வாங்கி வைப்பதால் உங்கள் வாழ்க்கையில் தணதானியத்திற்கு குறைவே இருக்காது. கல்லுப்பை வாங்கி வைப்பதால் உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும். ஏனெனில் கல்லுப்பு மகாலக்ஷ்மியின் அம்சமாக விளங்குகின்றது.

அடுத்து மஞ்சள் , குங்குமத்தையும் வாங்கி வைக்க வேண்டும். இதை உங்கள் வீட்டில் வாங்கி வைப்பதால் உங்கள் வீட்டில் செல்வசெழிப்பு உண்டாவதுடன் மகாலக்ஷ்மி தாயாருடைய அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

அடுத்து அன்றைய தினத்தில் காரமான பொருட்களையும் , எண்ணெய் வகைகளையும் இந்த நாளில் வாங்க வேண்டாம். அடுத்து அட்சயத்தை அள்ளித்தருக்கூடிய பொருட்கள் என்னவென்றால் அது மண்ணாலான பொருட்கள்.

இந்த நாளில் மண்ணாலான பொருட்களை வாங்கி வைப்பதால் உங்கள் வீட்டில் செல்வ கடாக்ஷம் உண்டாகும். மகாலக்ஷ்மியினுடைய பரிபூரண அருளும் கிடைக்கும்.

இந்த பொருட்களை இந்த நாளில் வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைப்பதால் உங்கள் வீட்டில் பணக்கஷ்டமே இருக்காது. பணவரவு அதிகமாகும்.

Related Articles

Back to top button