ஆன்மிகம்

தீரா கடன் தொல்லையிலிருந்து சுலபமாய் மீண்டு வர வெள்ளி கிழமை அன்று இந்த பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

தீரா கடன் தொல்லையிலிருந்து சுலபமாய் மீண்டு வர வெள்ளி கிழமை அன்று இந்த பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வர யோகம் பெற வெள்ளிக்கிழமை அன்று இதை செய்யுங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று இந்த ஒரு பொருளை வாங்கினால் மகாலக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.

சுக்கிரபகவுனுடைய வசியம் உண்டாகும். அதோடு பண வசியமும் உண்டாகும். கோடீஸ்வர யோகமும் உண்டாகும். இதற்கான அருள் சுக்கிர பகவானிடம் தான் உண்டு.

இதை செய்வதால் சுக்கிர பகவானுடைய அருளும் உங்களுக்கு கிடைக்கும். சுக்கிரனுடைய அரளைப்பெறனும் என்றாத் மகாலக்ஷ்மியின் அனுக்கிரகம் வேண்டும்.

அதனால் தான் இதை இவர்கள் இருவருக்கும் உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் செய்ய போகின்றோம். வளர்பிறையுடன் கூடிய. வெள்ளிக்கிழமை அன்று இதை செய்தால் மென்மேலும் பலனைப்பெறுவீர்கள்.

காலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொள்ளுங்கள். அதன் பின் பூஜை அறையில் விளக்கு ஒன்றை ஏற்றி வையுங்கள். அதன் பின் சுக்கிரகோரையில் இந்த பொருளை வாங்குங்கள்.

இந்த சுக்கிரகோரை அந்த நாளில் காலை ஆறு முதல் ஏழு வரையும் மதியம் ஒன்று முதல் இரண்டு வரையும் இரவு எட்டு முத்ல என்பது வரையும் காணப்படுகின்றது.

அந்த பொருள் என்றவென்றால் நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய முச்சைப்பயறு . இந்த பொருளை தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் செய்யுங்கள்.

இதை வாங்கி உங்கள் வீட்டில் சமைத்துக்கொள்ளலாம். இந்த நேரத்தில் கல்லுப்பையும் வாங்கிக்கொள்ளலாம். இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டில் வாங்கி வைப்பதால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும். நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

Related Articles

Back to top button