ஆன்மிகம்

நீங்கள் போதும் போதும் சொல்லும் அளவிற்கு பணம் சேர வேண்டுமா? இந்த பொருளை வைத்து இப்படி செய்யுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் போதும் போதும் சொல்லும் அளவிற்கு பணம் சேர வேண்டுமா? இந்த பொருளை வைத்து இப்படி செய்யுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

உங்களிடம் பணம் கட்டுக்கட்டாக வந்து சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த பரிகாரம் மிகவும் எளிமையான பரிகாரம். இந்த பரிகாரத்தை ஏலக்காயை வைத்து தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டிலுள்ள எளிய பொருட்களை வைத்து தான் செய்யப்போகின்றோம்.

இந்த பரிகாரத்தை செய்வதால் உங்களிடம் பணம் சேரும். சேருகின்ற பணம் விரயமாகாமல் இருக்கும். நீங்கள் உழைக்கும் பணம் உங்களிடம் சேர இதை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை முழு மனதோடு செய்தால் தான் முழுமையான பலனைப்பெறுவீர்கள்.

இந்த ஒரு பொருளை அரிசி பானையில் வைத்தால் உங்கள் வீட்டில் பணம் மலை போல் குவியும். அந்த பொருட்கள் என்னவென்றால் கொம்பு மஞ்சள் , கராம்பு , ஏலக்காய் ஒரு ரூபாய் நாணயம் போன்றவையாகும்.

இந்த நான்கு பொருளையும் மஞ்சள் நிற துணியில் கட்டி போட்டு வையுங்கள். அப்படி மஞ்சள் துணி இல்லாவிட்டால் வெளளை துணி ஒன்றை எடுத்தை அதை மஞ்சளில் நனைத்து அதை காய வைத்து பின் அதில் போட்டு வையுங்கள்.

இந்த பரிகாரத்தை அதிகாலையில் பிரம்ம முஹுர்த்த வேளையில் செய்யுங்கள். நீங்கள் செய்யும் நாள் சதுர்த்தி திதி , அமாவாசை அல்லது பௌர்ணமி நாளாக இருப்பது நல்லது.

இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்தால் முழுமையான பலனை பெறுவீர்கள். உங்கள் வீட்டில் பணம் மலை போல் குவியும்

Related Articles

Back to top button