மருத்துவம்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சு 3 நாட்களில் கண் கண்ணாடியை தூக்கி எறிவீர்கள்

வெறும் மூன்று நாட்களில் உங்கள் கண்பார்வை அதிகரிக்க இதை செய்யுங்கள். மூன்று நாட்களில் உங்கள் கண் மங்கலில்லாமல் தெளிவாக செய்யுங்கள். இப்படி செய்து வந்தால் உங்களுக்கு கண்ணாடியை தேவையில்லை.

இந்த சில பொருட்களை நீங்கள் தினமும் உண்ணும் உணவில் எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதில் முதலாவது மரக்கறிகள் , கீரை வகைகள் . இவற்றை தினமும் உண்ணும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து கொய்யாப்பழம் . இதை நீங்கள் தினமும் ஒன்று உண்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

அடுத்து பாதாம். இதை நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடுத்து முருக்கம் கீரை. இதை தினமும் மதிய வேளையில் உண்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.

அடுத்து பூசணி விதை . இதை நன்கு பொடியாக அரைத்து பின் அதை தண்ணீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும். இதில் குறிப்பிட்டவற்றை பின்பற்றினால் உங்களுக்கு கண் பார்வை குறைபாடு இருக்காது. கண் பார்வை அதிகரிக்கும்.

Related Articles

Back to top button