மருத்துவம்

எலுமிச்சை சாறில் இதை கலந்து தடவினால் 5 வினாடிகளில் மரு உதிர்ந்து விழும்

இதை செய்வதால் ஐந்து நாட்களில் மருக்கள் தானாகவே உதிர்ந்து விழும். உங்கள் முகத்தில் மருக்கள் அதிகமாக இருந்தால் இதை தொடர்ந்து ஐந்து நாட்கள் செய்து வாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் முகத்திலுள்ள மருக்கள் உதிர்ந்து விழுந்து விடும்.

இதற்கு முதலாவது ஒரு வாழைப்பழத்தினுடைய தோலை எடுத்து அதை உங்கள் முகத்தின் மருக்கள் உள்ள இடத்தில் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்..

இரண்டாவது விளக்கெண்ணெய் , பேக்கிங் சோடா இரண்டையும் நன்கு ஒன்றோடொன்று கலந்து கொள்ளுங்கள். பின் அதை உங்கள் முகத்தில் தடவி கொள்ளுங்கள். இப்படி செய்து பின் அதை ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுஙக்ள்.

மூன்றாவது ஒரு பல் பூண்டு எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதை நன்கு இடித்து அதனுடைய சாற்றை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதனுடன் எலுமிச்சம் சாற்றையும் போட்டு கலந்து கொள்ளுங்கள். பின் அதை நன்கு சுத்தமான உங்கள் முகத்தில் மருக்கள் உள்ள இடத்தில் மாத்திரம் தடவுங்கள். இப்படி செய்வதால் உங்களுக்கு ஐந்து நாட்களிலிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Back to top button