ஆன்மிகம்

நம்பிக்கையோடு 1 டம்ளர் தண்ணீரை உங்க கையில் எடுத்து இந்த திசையில் வையுங்கள் பிறகு 5 நாளில் வாங்கிய மொத்த கடனும் காணாமல் போகும் கடன் வாங்கியவர்களும் திருப்பி தருவதற்கான வழியை தண்ணீர் காட்டிக் கொடுக்கும்

நம்பிக்கையோடு 1 டம்ளர் தண்ணீரை உங்க கையில் எடுத்து இந்த திசையில் வையுங்கள் பிறகு 5 நாளில் வாங்கிய மொத்த கடனும் காணாமல் போகும் கடன் வாங்கியவர்களும் திருப்பி தருவதற்கான வழியை தண்ணீர் காட்டிக் கொடுக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடிநம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

இதை செய்து வருவதால் உங்கள் வீட்டில் பண்க்குறைவே இருக்காது. பணத்திற்கு தட்டுப்பாடும் வராது. கடன் பிரச்சனையும் இருக்காது. இதை செய்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

முதலாவது நீங்கள் உங்கள் சம்பளப்பணம் வந்தவுடன் அதில் வாங்க வேண்டிய முதல் பொருளானது கல்லுப்பு. ஏனெனில் கல்லுப்பு மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய பொருளாகும்.

இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாகவே உண்டு. இதை வாங்கி வீட்டில் வைப்பதால் பணக்குறைவே ஏற்படாது. இதை எப்போதும் வீட்டில் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்து ஒவ்வொரு வெள்ளிகாகிழமையிலும் உங்கள் வீட்டிற்கு மொச்சைக் கொட்டை வாங்கி வரல் வேண்டும். இதை வீட்டில் வாங்கி வைப்பதால் கடன் தொல்லை இருக்காது.

அடுத்து தினமும் நீங்கள் இரவு தூங்கப்போவதற்கு முன் ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து அதை உங்கள் கட்டிலுக்கு அருகில் வைத்து விட்டு உற்ங்குங்கள்.

பினனர் அதை மறு நாள் காலையில் கால் படாத இடத்தில் தூக்கி வீசுங்கள். இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவே ஏற்படாது.

Related Articles

Back to top button