ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் நகை சேர கல் உப்புடன் இந்த பொருட்களை சேர்த்து பீரோவில் அடியில் வையுங்கள் பிறகு அள்ள அள்ள குறையாத செல்வங்கள் உங்கள் வீட்டு அலமாரியில் நிறைந்து கொண்டே இருக்கும்  

உங்கள் வீட்டில் பணம் நகை சேர கல் உப்புடன் இந்த பொருட்களை சேர்த்து பீரோவில் அடியில் வையுங்கள் பிறகு அள்ள அள்ள குறையாத செல்வங்கள் உங்கள் வீட்டு அலமாரியில் நிறைந்து கொண்டே இருக்கும்

அலுமாரியின் அடியில் வைக்க வேண்டிய பொருள்.

உங்கள் வீட்டில் பணம் நகை சேர இந்த ஒரு பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை செய்வதால் உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்படாது. தோஷங்கள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கும்.

கண் திருஷ்டிகள் ஏற்படாது. வீட்டில் நேர் மறை ஆற்றல்கள் உண்டாகும். இந்த பரிகாரத்தை முழு மனதோடு செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.

இதற்கு ஒரு கண்ணாடி குவளையும் ஒரு எலுமிச்சம் பழத்தையும் ஒரு கைப்பிடியளவு கல்லுப்பையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் ஒரு கண்ணாடிக்குவளை நிரம்பும் மட்டுமீ கல்லுப்பை போட்டுக்கொள்ளுங்கள். பின் அதில் ஒரு எலுமிச்சம் பழதாதையும் வைத்துக்கொள்ளுஙாகள்.

பின் இதை உங்கள் வீட்டின் அலுமாரியின் கீழ் யார் கண்ணிற்கும் படாதவாறு மறைத்து வைத்துவிடுங்கள்.

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதாக யாரிடமும் சொல்லக்கூடாது. இதை ஒரு வாரம் அப்படியே வைத்து விட்டு பின் அதை எடுத்து கல்லுப்பை நீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றுங்கள்.

எலுமிச்சம் பழத்தை கால் படாத இடத்தில் போடுங்கள். இப்படி மகாலக்ஷ்மி தாயாரை நினைத்து முழு நம்பிக்கையுடன் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.

Related Articles

Back to top button