இந்திய செய்திகள்

யாழில் இடம்பெற்ற சோக சம்பவம் மாணவன் திடீரென உயிரிழப்பு..

யாழில் இடம்பெற்ற சோக சம்பவம் மாணவன் திடீரென உயிரிழப்பு..

தொல்புரத்தில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் சிறுவன்.

இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம்
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மகிந்தன் என்ற 17 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button