இலங்கை செய்திகள்

மின் துண்டிப்பு தொடர்பில் மக்களு வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

மின் துண்டிப்பு தொடர்பில் மக்களு வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

வவுனியாவின் சில பகுதிகளில் இன்றைய தினம் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த மின்தடை இன்றைய தினம் காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்சாரம் தடைப்படும் இடங்களில் முழு விபரம்..

, வவுனியா- குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button