ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்மருத்துவம்வெளிநாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக அத் திணைக்கம் தெரிவித்துள்ளது.

01 யூலை 2022 – 30 செப்ரெம்பர் 2022 திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 3 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button