இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவியின் விபரீத முடிவு – சோகத்தில் குடும்பத்தினர்.

யாழ் பல்கலைக்கழக மாணவியின் விபரீத முடிவு – சோகத்தில் குடும்பத்தினர்.

யாழ்,கலட்டிச் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிழந்த மாணவி பளையைச் சேர்ந்தவர் என்றும் யாழ்,பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என்று போலீசாரின் முதற் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.

Related Articles

Back to top button