இலங்கை செய்திகள்

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய செய்தி

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய செய்தி

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button