இலங்கை செய்திகள்

மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.

மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டண உயர்வு தொடர்பில் அரசின் கொள்கை குறித்து ஆராயப்பட்டு வருவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button