இலங்கை செய்திகள்

எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கும். அமைச்சர் தெரிவித்துள்ள முக்கிய அறிவித்தல்.

எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கும்.
அமைச்சர் தெரிவித்துள்ள முக்கிய அறிவித்தல்.

எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்மாதம் 4ம், 5ம் திகதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button