இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு சற்று முன்னர் வெளிவந்த மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான அறிவித்தல்.

பாடசாலை மாணவர்களுக்கு சற்று முன்னர் வெளிவந்த மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான அறிவித்தல்.

பாடசாலை மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் விடுமுறையை அறிவிக்குமாறு பொதுப்பயன்பாடுகள்

ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது

நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் மின்தடை காரணமாக மாணவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button