இலங்கை செய்திகள்

அவசரகால சட்டம் தொடர்பில் சற்று முன் வெளியான அதிவிசேட வர்த்தமானி.. முக்கிய அறிவித்தல்.

அவசரகால சட்டம் தொடர்பில் சற்று முன் வெளியான அதிவிசேட வர்த்தமானி..
முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button