இலங்கை செய்திகள்

பேருந்து சேவைகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்…..

பேருந்து சேவைகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்....

தமிழ், சிங் கள புத்தாண் டை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (08) முதல் 15 ஆம் திக தி வரை விசேட பஸ் சேவைகள்…

இடம்பெறவு ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு கட்டங்களாக செய ல்படும் இந்த வி சேட பஸ் சேவை, பய ணிகளின் தேவையைப் பூர்த்தி செ ய்யும் வகையில் இரண்டாம் கட்டத்தின் கீழ் அவர்கள் மீண்டும்   திரும்புவதற்கும் பஸ் சேவைக மேற்கொள்ள திட்டமிடப்  பட்டுள்ளது….

மேலும், கொழு ம்பு பஸ்தியன் மாவத்தை  பிரதான பஸ் நிலை யத்திற்கு மேலதிகமாக கடவத்தை, கடு வெல மற்றும் மா  கும்புர பல்வகை போக்குவரத்து நிலையங்களிலும் இந்த விசேட  போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஆணை  க்குழு தெரிவித்துள்ளது….

இதேவே ளை,  சனி மற்று ம் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியா  ர் பஸ்களுக்கு டீசல் கிடை  க்காவிட்டால் புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என இலங்கை தனி யார் ப ஸ் உரிமை யாளர்கள் சங்கத் தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்…

Related Articles

Back to top button