இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்த முப்படைகளுக்கும் அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு!

துப்பாக்கி சூடு நடத்த முப்படைகளுக்கும் அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு!

முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் அல்லது தனிப்பட்ட தீங்கிழைக்கும் அனைத்து நபர்களையும் சுட்டு தள்ள ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

Related Articles

Back to top button