இலங்கை செய்திகள்

இலங்கையை ஒரு வாரத்திற்கு முடக்குவதற்கு ஆலோசனை ! இன்று மாலை அறிவிப்பு..

இலங்கையை ஒரு வாரத்திற்கு முடக்குவதற்கு ஆலோசனை ! இன்று மாலை அறிவிப்பு..

இலங்கையை ஒரு வாரத்திற்கு முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இன்றுமாலை விசேட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : New lanka

Related Articles

Back to top button