இலங்கை செய்திகள்

இன்றைய மின் வெட்டில் தீடிர் மாற்றம் – தற்போது வெளியாகியு ள்ள மிகவும் முக்கிய தகவல்.

இன்றைய மின் வெட்டில் தீடிர் மாற்றம் – தற்போது வெளியாகியு ள்ள மிகவும் முக்கிய தகவல்.

இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தை மூன்றரை மணித்தியாலங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில் இ்ந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள முன்னதாக மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button