இலங்கை செய்திகள்

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள மிகவும் முக்கியமான எச்சரிக்கை..

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள மிகவும் முக்கியமான எச்சரிக்கை..

எரிபொருள் போக்குவரத்து பவுசர்களை தடுத்து நிறுத்தி சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.

30 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் வந்த  பவுசர் ஒன்றுக்கு தீ வைக்க முற்பட்ட நிலையிலேயே நேற்றைய தினம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.

எரிபொருள் போக்குவரத்து பவுசர்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.

Related Articles

Back to top button