இலங்கை செய்திகள்

இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம் – தற்போது வெளியாகியுள்ள மிக முக்கியமான அறிவித்தல்.

இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு நேரம் – தற்போது வெளியாகியுள்ள மிக முக்கியமான அறிவித்தல்.

இலங்கையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை 4 மணிநேரமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button