இலங்கை செய்திகள்

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள் தகவல்.

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள் தகவல்.

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள் தகவல்.

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டிருந்தால் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் பிரதம நிபுணரான வைத்தியர் சமிந்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button