இலங்கை செய்திகள்

மண்ணெண்ணெய் வழங்குவது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

மண்ணெண்ணெய் வழங்குவது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

மண்ணெண்ணெய் விநியோகத்துக்கும் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button