இலங்கை செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

இலங்கையில் வந்தடைந்த எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு விநியோகம் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button