Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கட்டுக்கடங்காத கடன் அடைந்து கட்டு கட்டாய் பணம் சேர மிளகை இந்த இடத்தில் வைத்துஇப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கட்டுக்கடங்காத கடன் அடைந்து கட்டு கட்டாய் பணம் சேர மிளகை இந்த இடத்தில் வைத்துஇப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

முதலாவதாக உங்கள் வீட்டிலிருக்கும் எல்லோருக்கும் ஒவ்வொருவருக்கும் ஐந்து மிளகுப்படி கொடுங்கள்.

பின் ஐந்து மிளகை கையில் எடுத்து உங்கள் வீட்டு வாசலில் நின்று உங்கள் தலையை சுற்றி இடது புறமாகவும் வலது புறமாகவும் மூன்று தடவை சுற்றுங்கள்.

பின்னர் வீட்டு வாசலில் நின்று கையிலுள்ள ஐந்து மிளகில் நான்கு மிளகை எடுத்து நீங்கள் நிற்கும் இடத்திலிருந்தவாறே நான்கு திசையிலும் நான்கு மிளகுகளையும் வீசுங்கள்.

பின்னர் மிகுதியாக இருந்த ஒரு மிளகை எடுத்து உங்கள் தலைக்கு மேலாக வானத்தை நோக்கி தூக்கி வீசுங்கள்.

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் மாலை நேரத்தில் செய்யுங்கள்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனைப்பெறுவீர்கள்.

©️ Thadam Media

Related Articles

Back to top button