இலங்கை செய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ் – பெற்றோர்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை.

இலங்கையில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ் – பெற்றோர்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை.

இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்களுக்கு வைரஸ் தொற்று அதிகரித்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா போன்ற நோய்களே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் அதிகரித்துள்ளதாக என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை
சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாதிப்பு ஏற்படும் சிறுவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button