இலங்கை செய்திகள்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை முழுவதும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்டுள்ளது.

இத்தகவலை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருத்தில் கொண்டு இவ் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Related Articles

Back to top button