இலங்கை செய்திகள்

பாடசாலைகள் இன்று நடைபெறுமா?. தற்போது வெளியாகியுள்ள தகவல்.

பாடசாலைகள் இன்று நடைபெறுமா?.
தற்போது வெளியாகியுள்ள தகவல்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாகாண கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button